Wednesday, November 24, 2010

அழுத்தமாய்....

தெரிந்தோ தெரியாமலோ
நீயோ நானோ
அழுந்திப் பிடித்த
உணர்வின் வெளிப்பாடோ
வரம்புகளின் மையக் கோடோ
ஏதோ ஒன்று
அழுத்தமாய் வரைந்துவிட்டுச்
சென்றது
உனக்கும் எனக்குமான
இடைவெளியை.......

No comments:

Post a Comment