Wednesday, December 22, 2010

உன்னோடு வாழ்தல்


உன்னோடு வாழ்வதற்கும்
உன் நினைவோடு வாழ்வதற்கும்
சிறு வித்தியாசம்தான்...

உன்னோடு வாழ்தல்
வரம்.

உன் நினைவோடு வாழ்தல்
தவம்.

நீ பிரிந்த நாளில்
எனக்கென்று ஒரு
பிரபஞ்சம் உருவானது..
அங்கே என்னைத் தவிர
யாருமில்லை.

-யாரோ-

No comments:

Post a Comment